விதைகள் வாசகர் வட்டம்-சத்தியமங்கலம்
வாசிப்போம், யோசிப்போம், நேசிப்போம், சுவாசிப்போம்!.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.விதைகள் வாசகர் வட்டம் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
ஈரோடு மாவட்டம்,நம்ம சத்தியமங்கலத்தில் வருகிற2016 நவம்பர் 21முதல்27வரை மாபெரும் புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.தொடர்புகொள்ளவேண்டிய முகவரி
யாழினி ஆறுமுகம், 9003790297
பரமேஸ்வரன்,9585600733
வினோத் ராஜேந்திரன் 9626614491
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக