வெள்ளி, 4 நவம்பர், 2016

சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி-2016



 விதைகள் வாசகர் வட்டம்-சத்தியமங்கலம்
வாசிப்போம், யோசிப்போம், நேசிப்போம், சுவாசிப்போம்!.
மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.விதைகள் வாசகர் வட்டம் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
ஈரோடு மாவட்டம்,நம்ம சத்தியமங்கலத்தில் வருகிற2016 நவம்பர் 21முதல்27வரை மாபெரும் புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.தொடர்புகொள்ளவேண்டிய முகவரி
யாழினி ஆறுமுகம், 9003790297
பரமேஸ்வரன்,9585600733
வினோத் ராஜேந்திரன் 9626614491